எளிதாக வளிகள் இருந்தது இல்லை. உதாரணமாக உங்களுக்குப் பிடித்த ஒரு நூலில் இருக்கும் ஓர் குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக ஸ்கேன் செய்து வெளியிடலாம் . ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும் (இதனை image to text converter என்றும் கூறுவர் )
OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது
#-நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை (தாள், PDF கோப்புகள் , டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும் மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
#-மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது .
#-எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23 % முதல் 99 % வரை தரத்தை உயர்த்தும் வாதிகள் உள்ளது .
#-200% தொடக்க வேகம்
#-ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது , மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு
#-OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒருமென்பொருள் நீங்கள் எந்த விதமான ஸ்கேநேர் மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்க்கலாம்
பல நூறு டாலர்கள் விலையுள்ள பல மென்பொருட்களின் வசதிகளை இலவசமாக தரும் இந்த OCR மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Very useful information
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
"என் ராஜபாட்டை"- ராஜா , Rathnavel
ReplyDeleteநன்றி நண்பர்களே
நன்றி நன்பரே
ReplyDeleteVery usefull post. keep it up.
ReplyDeleteVery usefull post. keep it up.///////
ReplyDeletethank you indujan
பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே!
ReplyDelete